பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 71

இச்சமயத்தில் ஏ.எல்.எஸ்.நிறுவனத்தார் திருடர்கள் ஜாக்கிரதை' என்ற படத்துக்கு வசனம் எழுத விந்தனை அழைத்தார்கள். ஏற்கனவே நம்பாதே என்ற படத்துக்கு வசனம் எழுத நம்பிக்கையோடு சேலம் சென்றவர். அந்த நம்பிக்கை சிதைந்து சென்னை திரும்பியவர். அதை மனத்தில் வைத்துக் கொண்டு 'திருடர்கள் ஜாக்கிரதை' என்ற தலைப்பே அச்ச மூட்டுவதாக இருந்ததால், வசனம் எழுத மறுத்து விட்டார்.