பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தர்ட்கொண்ட புராணத்தில் வரும் ஊர்கள் 137 மின்னர்செஞ் சடை அண்ணல் விரும்புதிருப் புகலூரை முன்னகப் பணிந்தேத்தி முதல்வன்தன் அருள்நினைந்து பொன்னரும் உத்தரியம் --. " புரிமுந்நூல் அண்மார்பர் தென்னவ லூராளி திருவாரூர் சென்றணைந்தார் . திருவாரூர் : - - - ஆரூரர், திருவாரூர் என்னும் திருத்தலம் சென்று வழி பட்ட செய்கை, - - - தென்னவ லூராளி - - திருவாரூர் சென்றணைந்தார்' ‘. . . . . . . . . . என்னும் வரிகளால் தெரிவிக்கப்படுகிறது. ஆரூரர் தாம் பரவையாரைக் கண்டு காதல் கொண்டு மணம் புரியும் ஊர் இதுவேயாதலின், இவ்வூர் பரக்கப் பேசப்படுகிறது. திருவாரூரின் நெடுவிதிகளில் வாழ்ந்தவர்தம் கனவில் சிவபெருமானே தோன்றி, ஆரூரன் திருவாரூர் வருகிற, செய்தியைத் தெரிவிக்கிருர், ஆரூரரது திருவாரூர் வருகை' இவ்விதம் பெருஞ் சிறப்புப் பெறுகிறது. தேராரும் நெடுவிதித் திருவாரூர் வாழ்வார்க்கு, ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வாராதின் ருன் அவனை மகிழ்ந்தெதிர் கொள்வீர்என்று நீராரும் சடைமுடிமேல் ஆரூரர் திருவாரூர்ப் பெருமான் மேலு பாடுகிருர் எந்தை இருப்பதும் ஆ