பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாட்டு

முட்டாள்களின்

விழித்திரையில் உமது புகழோவியத்தை விரிவுபடுத்திக் காட்டுவதற்காக, இந்த நாட்டுப் பெண்குலத்தையே கேவலப்படுத்தி விட்டீரி.

இனிஇந்த நாட்டில் தோன்றும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்த அரசியல் தந்திரத்தைப் பின்பற்றாமல் இருக்கமாட்டான்.

இன்று இந்தச் சீதை மட்டுமல்ல! இனி இந்த நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் , ஆடவரின - அகங்கார நெருப்பில் அநேக கோடி சீதைகள் அக்கினிப் பிரவேசம் செய்யத்தான்,போகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சம்பூகர் கொலை இனி

இந்த நாட்டில் தொடர் கதையாகி இந்த நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் விடாது!

99.