பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால்

என்ன நாரதா உன் சுருதி வேறுபட்டு ஒலிக்கிறது?

நாரதர்

பரந் தாமா!

திருமால்

அஞ்சாமல் சொல்!

காரதர்

தில்லியிலும்

பஞ்சாபிலும் நவ்காளியிலும்

இனக் கலவரம்.

திருமால்

அப்படி யென்றால்நான் தொடங்கி வைத்த ராம ராவண யுத்தம் இன்னும் அங்கு & முடியவில்லை என்று சொல்!

காரதர்

அதையேன் கேட்கின்றீர் பிரபோ.

நாடெங்கும் லங்கா தகனம்.

iG4