பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானுலகில் குபேரன் ஒருவன்தான். இங்குஒவ்வொரு தெருவிலும் ஒரு குபேரன் குடியிருக்கிறான்.

இங்குநமக்கெல்லாம் மேலான பெருந் தெய்வம் ஒன்று இருக்கிறது.

திருமகள்

அது யார் பிரபோ?

திருமால்

டாலர் மகாதேவன்,

ஆக்கல் 에,

அழித்தல்

அளித்தல், - ஆகிய முத் தொழிலையும்

வுலகில் இன்ே செய்கிறான்.

தேவாசுர யுத்தம் நமக்குப் ப்ொழுது போக்கு. இஸ்ரேல்

ஆரபு யுத்தம் g இவனுக்குப் பொழுது போக்கு. நாகாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

113