இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாசு பதாஸ்திரம்-என்று நாம்
தேவர்களுக்குப் போர்க் கருவிகள் வழங்குவது போல் இவனும்
இவர்களுக்கு அஸ்திரம் வழங்கும் ஆனடவன.
திருமகள்
என்ன பிரபோ! இவ்விடம்தாருகா வனம் போல் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் ரிஷிகள்... ரிஷிபத்தினிகள்...
திருமால்
தாரு காவனம் அன்று கண்ணே! :്iിക്കോ பிருந்தாவனம்! சிகாகோ.
நீ கானும் காட்சி ஆடவரும் பெண்டிரும் ஆழ் நிலைத் தியானத்தில் அமிழ்ந்திருக்கும் அழகிய கண் விருந்து.
114