பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசு பதாஸ்திரம்-என்று நாம்

தேவர்களுக்குப் போர்க் கருவிகள் வழங்குவது போல் இவனும்

இவர்களுக்கு அஸ்திரம் வழங்கும் ஆனடவன.

திருமகள்

என்ன பிரபோ! இவ்விடம்தாருகா வனம் போல் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் ரிஷிகள்... ரிஷிபத்தினிகள்...

திருமால்

தாரு காவனம் அன்று கண்ணே! :്iിക്കോ பிருந்தாவனம்! சிகாகோ.

நீ கானும் காட்சி ஆடவரும் பெண்டிரும் ஆழ் நிலைத் தியானத்தில் அமிழ்ந்திருக்கும் அழகிய கண் விருந்து.

114