பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்கள்என் அன்பு வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்க ஆழ்வார்கள். ஜாஸ் இசையில் காண முடியாத இன்பத்தையும் அமைதியையும்

எனது வேனு கானத்தில் காணுகிறார்கள்.

எனது

இராம ராஜ்யத்தின் மேற்கு எல்லையிது. (திரும்ாலின் முகம் பெருமிதத்தால் ம்லர்கிறது)

திருமகள்

பிரபோ!

இந்த இடம்... என் நினைவுக் கீற்று விடியற் காலக் கனவு போலப் பளிச்சிட்டு மறைகிறது.

வெள்ளி நுரைபொங்க உங்கள் நாபிக் கமலம்போல் சுழித் தோடும் இந்த ஆற்றில் கூட நாமிருவரும்

ஜலக் கிரீடை செய்த நினைவு எனக்கு வருகிறது.

1 15.