பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ் விடங்களிலும் தேவாசுரப் போர்

நடை பெறுகிறது.

பெரிய மழைக்குப் பின்னும் புகை மெதுவாக அரும்பிக் கொண்டிருக்கிறதே அந்த இடம்தான் - கீழ் வெண்மணி.

அங்கே

லங்கா தகனம் இனிது நிறைவேறி முற்றுப் பெற்றது.

திருமகள்

ஆகா!

எவ்வளவு அழகிய கடற்கரை! கண்ணுக் கெட்டிய தூரம் நீலத் தண்ணித் தகடு. கரைக் காதலன் இழுத்து அணைக்கிறான். அலைக் காத நழுவி நழுவி ஓடுகிறாள்.

திருமால்

ஆமாம்! அழகு இங்கே அட்டாவதானம் நடத்துகிறது. தேவலோகத்து ஆடலரசி அரம்பை காலை நீட்டி

119