பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றாலும்மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல் மயக்க உணர்வில் அமர்ந்திருந்தாள் அவள்.

குட்டி நாய் குரைப்பது போல் குடிசையில் இருந்து கொக்கி இருமல் ஆசை

உணர்ச்சிகள் உறைந்து போன நாகன் நெஞ்சில் இந்த ஈழைப் பனிப்பாறை எப்போதாவது அடைத்துக் கொள்ளும். அப்போது

ஆயிரம் முறை அழைப்பாள் பூஞ்சோலையை!

ஆவி பிடித்து வேது கொடுத்து

{{ళ ஆவியை மீட்டுவருவாள் இந்தச் சாவித்திரி.

D

அடுத்த நாள் இரவு பாதி திறந்த அவள் சிப்பி விழிகள் அரைத் துக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தன.

18