பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த இசை 球会 தன் உருவத்தை இன்று அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தது. அவள் கால்கள

தாளம் போட்டன.

குடிசைக்குள் கிடக்கும் அழுக்குத் துணிகளை எடுத்து வந்து ஏரித்துறையில் நின்றுகொண்டு சேர்...உ.ம்... சோ...உம் என்ற தன் பக்க மேளத்தோடு துவைக்கலாமா?

என்று கூட அவள் உள்ளம் பரபரத்தது.

ஆந்த இரவின்

இதயத்திலும் - யாராவது தனனைக கண்காணிக்கிறார்களா என்று ஒரு முறை

அச்சத்தோடு. நோட்டம் விட்டுவிட்டு, மெதுவாக . உடம்பை நெளித்து ஆடத் தொடங்கி விட்டாள். அந்த இசைக் கயிற்றில் சிக்கி ஆடுகின்ற சூத்திரப் பாவையாக ஆனாள் பூஞ்சோலை,

அந்த இசை... அந்த இசை... இப்போது.... ஏன் இப்படி ஒலிக்கிறது? இதில் இப்போது ஒரு வெதுவெதுப்பு

21