இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாய் திறந்ததும், கோவாலு! மாந்தோப்பின் இரவுக் காவல் காரன் - என்றான் அவன்.
"நான் பூஞ்சோலை! - என்று அவசரமாகச் சொன்னாள் அவள். சில உணர்ச்சிமயமான மெளன. மணித்துளிகள்!
அக்குளில் அவன் ஊன்றிக் கொண்டிருந்த மரக்க்ட்டையை எடுத்துவிட்டு, அவனைத் தன் தோளில் ஏந்திக்கொண்டாள். அவன் அவளைத் தன் இதயத்தில் ஏந்திக்கொண்டான். மாவிலை மெத்தை அவர்களை வரவேற்றது.
量
அவர்கள் ஒரு புதிய காதல் காவியத்தை முத்தத்தால் எழுதத் தொடங்கினர். காதைகள் நீண்டன.
ஆனால்
காப்பியத்தை முடிக்க அவர்கள் விரும்பவில்லை.
口
பருவந்தவறித் தப்புக்காய் காய்ப்பதைப் போல் நாகனுக்கு அன்று திடீர் விருப்பம்.
27