பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுப்புலி

©

தளை போடப்பட்ட அந்தத் தசைமின்னல் கம்பிக்கூண்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.

ஒரு புள்ளியில் ஊன்றி நின்று சுற்றும், கனரகப் பல்சக்கரமாக

அது சுற்றிவந்தது.

ஓர் அற்பமனிதன் அதட்டும் குரலோடு ஒரு தடியை ஓங்கியபோது, ஒரே பருப்பாக வளர்ந்த ஊட்டி உள்ளிப்பூண்டுப் பல்லைக் காட்டி உறுமிவிட்டுத் தன் துடுப்புக்கையால் அததடியை -- வேகமாக அறைந்துவிட்டுத் தன் கண்களைச் சுருக் அவனைத் துச்சமாகப் பார்த்தது. பாய நினைக்கிறதோ?

39