பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் தனவான்; இல்லாதார்க்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல் பெருமான்!

நெருக்கடி நிலை எனக்கு

எப்போதும் பிரகடனப் படுத்தப்பட்ட பொதுச் சட்டம். இரவில் மட்டும் அது தளர்த்தப்படுகிறது.

என்னை நம்பியவர்களை

நான்எப்போதும் கைவிடுவதில்லை.

44