இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தான் தனவான்; இல்லாதார்க்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல் பெருமான்!
நெருக்கடி நிலை எனக்கு
எப்போதும் பிரகடனப் படுத்தப்பட்ட பொதுச் சட்டம். இரவில் மட்டும் அது தளர்த்தப்படுகிறது.
என்னை நம்பியவர்களை
நான்எப்போதும் கைவிடுவதில்லை.
44