இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Ο
கழுவ முடியாத களங்கம்!
○
கடல் சூழ்ந்த இங்கிலாந்தே!
கடவுள் உன் அரசியைக் காப்பாற்றட்டும்!
உன்பேரரசில் கதிரவன் தன் கதிர்களைச் சுருக்காத காலம் ஒன்றிருந்தது.
நீ கடலரசி' உன் கப்பல்கள் ஆழக் கடலின் வயிற்றைக் கிழித்து அகிலத்துக்கே பாதை யமைத்தன.
வடிாவும்
சர்ச்சிலும் உன் வரலாற்றுப்பாதையில் எடுத்த w வண்ண வளைவுகள்!
48