பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο

கழுவ முடியாத களங்கம்!

கடல் சூழ்ந்த இங்கிலாந்தே!

கடவுள் உன் அரசியைக் காப்பாற்றட்டும்!

உன்பேரரசில் கதிரவன் தன் கதிர்களைச் சுருக்காத காலம் ஒன்றிருந்தது.

நீ கடலரசி' உன் கப்பல்கள் ஆழக் கடலின் வயிற்றைக் கிழித்து அகிலத்துக்கே பாதை யமைத்தன.

வடிாவும்

சர்ச்சிலும் உன் வரலாற்றுப்பாதையில் எடுத்த w வண்ண வளைவுகள்!

48