பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ நிறுத்திய கடைவிழிக் கண்ணிர்த் தேக்கம்

கணவன்

கற்பு

சைக்குழந்தை

யாவும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட அரிஜனப் பெண்ணின் கண்ணிரை விட

இரக்கத்திற் குரியது.

வட்ட மிட்ட

எங்கள் சிறிய விழித்திரையில் 蛟j証厂鹉&烹了 ó了预”母

வளர்ந்து நிலைத்தவனே!

சாகும் போது சாவிக் கொத்தைத் தடவிப் பார்க்கும்

நீ எங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுத் தடவிச் சென்றாய்!

பிரியும் போது கண்களையும் கன்னங்களையும் முத் தமிடுவர்!

உலகின் புண்களை யன்றோ முத்தமிட்டாய்!

4.