இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீ நிறுத்திய கடைவிழிக் கண்ணிர்த் தேக்கம்
கணவன்
கற்பு
சைக்குழந்தை
யாவும் பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட அரிஜனப் பெண்ணின் கண்ணிரை விட
இரக்கத்திற் குரியது.
வட்ட மிட்ட
எங்கள் சிறிய விழித்திரையில் 蛟j証厂鹉&烹了 ó了预”母
வளர்ந்து நிலைத்தவனே!
சாகும் போது சாவிக் கொத்தைத் தடவிப் பார்க்கும்
நீ எங்கள் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுத் தடவிச் சென்றாய்!
பிரியும் போது கண்களையும் கன்னங்களையும் முத் தமிடுவர்!
உலகின் புண்களை யன்றோ முத்தமிட்டாய்!
4.