பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഠ

ஒரு மலரின் புலம்பல்

மனிதனே! உன் பாபக் கரங்களால் என்னைத் தீண்டாதே! 6T ఢాక్ట్ర శFశ్రీ: செடியிலேயே சாகவிடு.

நான்உனக்காகவா மலர்கிறேன்? இல்லை.

என் நெஞ்சில்

ஆயிரம் இன்பக் கனவுகளை எழுப்பி, களிமயக்க இன்னிசையால் காதற் கட்டியம் உரைத்த வண்ணம் என்னை நோக்கிப் பறந்துவரும் வைர மணிக்கண் வண்டுக்காகவன்றோ மலர்கிறேன்.

நான் விரித்திருக்கும் மகரந்தப் படுக்கைகூட அவனுதகுததான.

எட்டி நில்!

என் காதலன்

என்னுள்... தன்னை விதைக்க வருகிறான்.

60