பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாயிரம் இன்னிசைக் கனவுகளை நிரப்பிக் கொண்டிருந்தாலும் ஏன் இதயத்திலிருந்து இன்று ஏக்கப் பெருமூச்சுக்களே வருகின்றன.

கறையான் அரிப்பதற்கு முன் என்னை எடுத்து மீட்டவல்ல இசைக் கலைஞன் யார்?

65