பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

○

ஒலி பெருக்கி

குழந்தைப் பருவத்தில் உன்னை நான் - வியப்போடு பார்த்ததுண்டு. &m Urgoorld— நீ பேசுவதும் பாடுவதும் உன்சொந்தக் குரலென்று நினைத்தேன்.

உனக்குப் பின்னால் வேறொருவர் பேசுகிறார் என்பதை அறிந்ததும் உன்மீதிருந்த மரியாதையே எனக்கு அடியோடு போய்விட்டது. ...ப்பூ நீயொரு தகரடப்பா!

உன் இசைப்பாட்டைக் கேட்கும் சில அமுத வேளைகளில் உணர்வெல்லாம் ஒன்றி என்னை மறந்து நான் நிற்பதுண்டு.

ஆனால் நீஉன் வாயிலிருந்து கூன்னுடையதாக

66