பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிப்படையாக

நிர்வாணப் படுத்துகின்றன.

இராமன்

இவள்...

குற்றத்தின் சுவடு பதியாத வெற்றிலைத் தளிராகவே இருக்கட்டும்!

குசலவர்கள் என் குலக் கொழுந்துகளாகவே இருக்கட்டும்! இவ்வுண்மைகளை முதலில்

உலகம் ஏற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு...

வால்மீகி

உலகம்! உலகம்! உலகம்! சீதை! வாம்மா!

சீதை (தனக்குள்)

பிள்ளைப் பேற்றின் سامتة التي LITة) நான் இவ்வளவு வேதனைப் பட்டதில்லை. சொற்கள்

வெளியில் வர மறுக்கின்றனவே!

87