பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சீதை வேள்விச் சாலையிலேயே மரித்துப் போய்விட்டாள்.

இராமன்

மேன்மாடியில் இருந்த உன்னையும் மிதிலை விதியில் இருந்த எனனையும அன்று பிணித்த காதல் வலை...

சீதை

இன்று சிலந்தி வலை ஆகிவிட்டது.

இராமன்

அயோத்தி அந்தப்புரத்தில் நாமஅணு அணுவாகச் சுவைத்த இன்பம்...

சீதை

அரங்கேற்றத்துக்குப்பின் அர்த்தமில்லாமல் போகும் நாடக ஒத்திகை ஆகிவிட்டது