பக்கம்:துணிந்தவன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii இந்நாவல் சுட்டுகிற - குத்திக்காட்டுகிற - சிறுமைகளும் அவலங்களும் மனிதர்களின்போக்குகளும் மாறிவிடவில்லை. அப்படியேதான் இருக்கின்றன; சில நிலைகளில் மேலும் மோசமாகப் போயிருக்கின்றன. இதை வாசகர்கள் நன்கு உணர முடியும். "சரஸ்வதி ஆண்டு மலரில் தனிப் பகுதியாக வெளிவந்த துணிந்தவன் கதையை இப்போது தனிப் புத்தகமாக நல்ல முறையில் வெளியிட்டிருக்கும் பாவை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாருக்கு என் நன்றி உரியது. வல்லிக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துணிந்தவன்.pdf/10&oldid=923457" இலிருந்து மீள்விக்கப்பட்டது