பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசர் கிண்::::இ ? 旁7 விட்டால் இப்படிச் சிறு வயதிலேயே உங்களை விட்டு விட்டு அவர் இறப்பாரா? r மருதாபி: அதை இப்பொழுது எதற்கு நினைக்கிருய்? என் கதிதான் முன்னமேயே தீர்மானம் ஆகிவிட்டது. இப்பொழுது உன் விஷயத்திற்கு என்ன செய்ய லாம்? சும்மா பேசிக்கொண்டே இருந்தால் காரியம் மிஞ்சிவிடும். சரோஜா: திரும்பிப் போவதற்கு அடுத்த ரெயில் எப் பொழுது என்றுதான் பார்க்க வேண்டும். அதுதான் உடனே செய்ய வேண்டியது. கருத:யி: சரோஜா, நிசமாகவா? பின் எதற்காக வந்தாய்?

  • : 3 • ஆசையாக இருந்தது. அதனுல் பார்க்க வந்தேன். (அழுதுகோண்டே அவரைப் பிரிந்து என்னுல் இருக்க முடியவில்லை. ஆணுல் அவரைப் பார்க்க

r: .سنگ ۹ مه ۹ - ـ سه.. موب شم ." . ”ي ي .2 ه مبم ,. ”ي . - • ஆலே த.ரும்பிப் போவதுதா ன் நல்லதென்று இப் பொழுது நினைக்கிறேன். அவருக்கு நான் வந்தது கூடத் தெரியக்கூடாது. சரே:ஐ: அவர் எப்படி இருக்கிருர் என்று பார்க்க மருதாயி: அவனுக்குத் தெரியவேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் இப்பொழுதே போய்ச் சொல்லி... சரோஜா: அக்கா, வேண்டவே வேண்டாம், அவர் சுக மாக இருந்தால் அதுவே போதும் எனக்கு. 耸 மருதாயி. சரோஜா, நீ திசமாகத்தான் உள்ளதைச் சொல்லு: நீ அவனே மறந்து விட் டாயா ? --- 7سمتی பேசுகிருயா?