பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮馨艺 து ண் எழுத்தேச வி: கன் தாயார் : (பரபரப்புடன்) ராமு, எதற்கு நீ கம்மா என்ன என்னவோடபேசிக்காலம் கடத்துகிருய்? புது மாப்பிள்ளை ரெயிலடிக்குப் போய் மற்றவர்களே அழைத்து வருவதை நீ எங்காவது கண்டிருக் கிருயா?. ----- - - -- --- காமசாமி : தனியாகக் கொஞ்ச தூரம் போனுலாவது --- 岭、 سر با 爱 参 * هيs, . باشد * - மன த்திற்குச் சற்று நிம்மதி ஏற்படும். தாயார் : இப்போது என்ன நிம்மதி இல்லாமல் போய் விட்டது ராமு? சரி-போய்க் குளித்துவிட்டுப் புறப் படு; முகூர்த்த வேளை தப்பக் கூடாது. ::: - (சலிப் பக-சசி அம்மா உங்கள் ميسيتي இஷ்கப் படியே குளித்து விடுகிறேன். சும்மா அலட்டாதீர் கள்! - - - - - - - - (மறு பக்கம் திரும்பிப் படுத்துக் கொள்கிருன். அவன் எழுந்து போான் என்று எதிர்பார்த்த தாய் ஏமாந்து கின்று மறுபடியும் பேச பத்த னிக்கிருள்.) - காட்சி நான்கு அதே இரவு. கால ஐந்து மணி, மருதாபியும் சரோஜாவும் ரெயில் கிலேயத்தில் ஒரிடத்தில் தனியாக இருந்து பேசிக்கொண் டிருக்கிருச்கள். கருதாயி : சரோஜா, ரெயில் இன்றைக்கு அரை மணி தாமதித்து வருமாம், நல்லதாயிற்று. அதுவரை யிலுமாவது பேசிக்கொண் டிருக்கலாம். சரோஜா ஐயையோ ரெயில் இன்றைக்குப் பார்த்துத் தான் இப்படி நேரங் கழித்து வரவேண்டுமா? மருதாவி இந்தக் காலத்தில் என்றைக்குத்தான் ரெயில் சரியாக வருகிறது?