பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ang # விளையாட்டு * - i{#5 சரோஜா : அக்கா, நாம் அவரை தொந்து என்ன பலன்? அவருடைய சொந்தக்காரர்கள் அவருடைய நன்மைக்காகவே இந்தக் காரியம் பண்ணுவதாக நினைத்துச் செய்கிருர்கள். மருதாயி : உன்னுடைய துணிச்சலை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னிடத்தில் இப்படிப் பேசிவிட்டுத் தனியாகப் போய் அழுது அழுது சாகப் போகிருய், அதை நினைக்கும்போது என் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருக்கிறது. சரோஜா : என்ன செய்யலாம்? தப்போ சரியோ, நான்

  • ระ สรม #: fr-4 เรียrะะ "ร rรจัr:#; t f3+ 1-frr:R # 4 * ஒரு வருஷத்துக்கு முன்பே இங்கிருந்து மறைந்து விட்டேன். அன்றைக்குப் போகாமல் யார் என்ன பேசினுலும் சரியென்று இருந்திருக்க வேண்டும். இப்பொழுது காரியம் மிஞ்சிப் போய்விட்டது. நான் - எங்கேயாவ து மறைவாக இருந்து மனத்தைச்

சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்; . வேறு வழி இல்லை. மருதாயி: இதற்குள்ளே ராமசாமி பெண் வீட்டுக்குப் புறப்பட்டிருப்பான். அவன் மனதுக்குப் பிடித்த பெண் இங்கே ரெயிலுக்காகக் காத்திருப்பதை $ 亨 X- לא ہوم * وسمي 资 જૂ - அவன் எப்படி அறியப் போகிருன்? இப்படி எல் லாம் நம்மை என்ன வோ ஆட்டிவைத்து வேடிக்கை பார்க்கிறது. சரோஜா : : த பல் எங்கே இன்னும் மருதயி : என்னைச் சீக்கிரமாகப் பி ந்ேது விட வேண்டு மென்று உனக்கு ஆவலா?