பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த அாைப் பைத்தியம் இப்படித் தாக்கிக்கொண்டு வருகிறது? துரக்கின. கூலிக்கு ஆப்பம் கேட்குமோ? 3. ", ಇ.? *... HT,... *}. ** ५५ இவன் வயிற்றுக்கு ஆப்பங் கொடுத்தால் ஒரு சட்டி தே’ என்று இப்படி என்ன என்னவோ

  • ". 热

மாவும் கா r எண்ணங்கள் அவன் உன்னத்தில் எழுத்து குழம்பிக் த்தன. شمس سمر

  • 器盔亨懿流器.素

சொங்கப்பன் அவளுக்கு உதவி புரிய வந்த காச அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் கண்டுபிடிக்க முடிய తఖీడి, அன்று அவன் சந்தைப்பேட்டை மூக்கில் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஒரு கண்ங்க... அங்கு நிற்காமல் குடுகுடுவென்று ஓடிப் போய்விட் டான். அன்று தொடங்கியவன் அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அதாவது ராமத்தாள் உயிரோடிருத்த வரையிலும், அவன் இந்த உதவியை நாள்தோறும் அவளுக்குச் செய்து வத்தான். ராமாத்தான் சந்தைப் பேட்டைக்குப் புறப்படுகிற தேசம் பார்த்து அவள் வீட்டுத் திண்ணையிலே வத்து நிற்பான். அவனிடம் பேச அவன் விரும்புவதில்லே. கூடையைத் துக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு சத்தைப்பேட்டைக்கு மெளனமாகப் புறப்படுவான். அப்படிச் செய்வதிலே அவனுக்கு ஒரு தனி இன்பம் உண்டாவிற்றென்று தோன்றியது. சமாத்தாளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவன் மூளையைப் போலவே அவன் செய்கையும் புதிதாக இருந்தது. "ஒன்றிரண்டு ஆப்காவது தின்று: விட்டுப் போ" என்று சொங்கப்பனிடம் அவன் பல நாட்கள் சொல்லிப் பார்த்தான். அவன் ஆப்பத்தைக்