பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

دشت وايي அம்மா,

・Pー ہے ----ی போது பத்தாவது படிக்கி, ன்றைக்குமா இ “. . # :مهم , , ,", + , * * ‘‘ ....ٹیم ۔ این امر د , " : { . . .t్కజ్ త్రై బీచి காணக்ட இது لL ہ# விஜயா ஏன், இருக்கக்கூடாதா? - அம்மா, சாகா - ாமலா போகிறேன்? இன்னும் நாலு வருடிைங்கழித்துப் பார்க்கலாம். விஜயா. தாயம்மா, மாக இருக்கிறது பரவாயில்லோ தாயம்மாள் உன்னைப்போல யாரம்மா இருக்கப் போகி ருர்கள்? உன்னைப் பார்த்துத்தான் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. இனி அந்தக் குடிசைக்குப் போனுல் குழந்தை எப்படிக் கிடக் குமோ, அந்தச் சிறு பிள்ளைதான் என்ன சீரழி கிருளோ...தான் போய் வரட்டுமா? தாயம்மாள் வேகமாகப் புறப்படுஇருள். அவன் ஐகத்தில் தல்ை_பூர்கிறது. விஜயா அன் போடு பார்த்து கித்கிருள்.} கட்சி இரண்டு காலே பதினுெரு மணி ஆகப்போகிறது. ஒர் எளிய குடிசையின் உட்புறம். எட்டு வயதுள்ள .බූද් பெண் ஒரு கந்தல் பாயின்மேல் படுத்துத் துரங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்துக்கோண் டிருக்கிருள். வறுஆையின் அறிகுறி. அக்குடிசை முழு வதும் காணப்படுகிறது. தாயம்மாள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே துழைகிருள். தாயம்மாள்: பொன்னு, என்ன செய்கிருய்?