பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க் - i ன் ፳፻፵ ன் சாயல் படச் 。 யே Υ - இருள். பிறகு f தா பக்மா ள் ஆங்கித்தில் விச னத் - கிறது; சிறிது தயங்கி ங் குடத்தை எடுத்துக்கோண்டு வெளியே செல் கிருள். போன்னு தீயை ஊதி அடுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிருள். வீட்டில் புகை

  • *

குழ்கிறது. سمبي கட்சி மூன்று முதற் காட்சியில் கண்ட மாளிகையின் ஒரு புறம். தாயம்மான் அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிருள். விஜயா பக்கத்தில் கைப்பிடிச் சுவரில் சாய்த்தபடி பேசிக்கொண்டிருக் காயம்ான் விஜயா, இனிமேலும் இந்தமாதிரி காலத் தள்ள முடியாது. கையிலிருந்த ஒன்று இரண்டு நகையும் விற்றுவிட்டேன். குழந்தைக்கு மறுபடியும் காய்ச்சல். பார்விக் கஞ்சி வைத்துக் கொடு என்று ஆஸ்பத்திரி டாக்டர் சொல்கிருச். - 婴事 , 擎 * R * * : *. } به سه விஜய பார்லியா? நான் கொஞ்சம் தருகிறேன். கொண்டுபோய்க் கஞ்சி வைத்துக் கொடு. தாயம்மாள்: அம்மா, உன்னுலேதான் தான் ஏதேன இதுவரை உயிர் வைத்திருக்கிறேன். விஜயா, தாயம்மன், உன் புருஷனைப்பற்றி என்னிடம் சொல்லக்கூடாதா? அவன் ஏன் உன்னே இப்படித் துரத்திவிட்டான்? ឆវយអំណឹះ அதைச் சொல்லி என்ன ஆகப்போகிறது? விஜயா, நீ எதற்காகத் தினமுங் கேட்கிருய்? விஜயா சொன்னுல் உனக்கு ஒர் உதவி செய்யலா மென்று இருக்கிறேன். சொல்லமாட்டாயா? .