பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝忍恶 து ள் எழுத்தே விடில் ள் விஜயா: அவளே நீ பார்த்திருக்கிருயா? உனக்குத் தெரியுமா, அவளே? - தாயம்மாள் தெரியாமல் என்ன? தெரியும். விஜயா. அவள் உன்னைவிட ரொம்ப அழகா? தாயம்மாள்: இதெல்லாம் யார் சொல்ல முடியும்? மன. சுக்குப் பிடித்தால் அதுதான் அழகு. விஜயா. தாயம்மா, புதிய வேலை ஒன்று இருக்கிறது. சம்பளம் அதிகமாகக் கிடைக்கும். போகிருயா? தாயம்மாள் : அப்படி என்னவாவது கிடைத்தால்தான். நான் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விஜயக: அப்பாவுக்குத் தெரிந்தனர்"ஒருத்தர் ரொம்பப். பணக்காரர். அவர் வீட்டிலே குழந்தைகளைக் கவ. னித்துக் கொள்ள ஓர் ஆயாள் வேனுமாம். நல்லவ ளாக இருந்தால் சம்பளத்தைப் பற்றி அவர்களுக்கு லட்சியம் இல்லே. மாசம் முப்பது ரூபாய் கொடுப் பார்களாம்; சாப்பாடும் அங்கேயே மூன்று வேளைக்கும். தயம்மாள்: (ஆவலோடு முப்பது ரூபாய் கிடைத்தால் என் கஷ்டம் தீர்த்து போகும். - அப்பாவிடம் சொல்லி உனக்குச் சிபாரிசுக் கடிதம் வாங்கித் தருகிறேன். அப்பா சிபாரிசு பண் ணிளுல் நிச்சயம் அந்த வேலை உனக்குத்தான். ஆளுல் தாயம்மா, நீ எங்களை விட்டுவிட்டுப் போகிற திளுலே எனக்கு ரொம்ப வருத்தமாகத்தான் தாயம்மன்: எனக்குக்கூட உங்களை விட்டுவிட்டுப் போக மனசில்லைதான். ஆணுல் என்ன புண்ணு