பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் கட்சி. அன்ன சித்துார்க் கோட்டை முற்றுகையிடப் பட்டிருக் கிறது. அதனுள்ளே அரண்மனேயில் இரவு எட்டு ஆணி சுமாருக்கு இரு G-675ಿ அமர்த்து உரையாடிக் கொண்டிருக்கிருச்கள். ஒருத்திக்கு வயது அறுபது இருக்கும். அந்த வயதிலும் அவள் முகத்தில் கம்பீர மும் உறுதியும் தெரிகின் வன்தான் இறந்து, போன சாணு சங்காவின் பாப் மற்ற ள்ைாான சங்காவின் 5 ஒவதி. அவளுக்குஇருபத்தைக்து வயதிருக்கும். அழிதும் வீரமும் -- பொருந்தியவன். * . . . . . - ஜவாஹர்பாய்: கருளுவதி, தம் கோட்டைக்குப் பெரிய ஆபத்து நேரிட்டிருக்கிறது. சென்ற இரண்டு மாத காலமாக இதைப் பகைவர்கள் நெருங்காதபடி காத்து வந்தோம்; ஆல்ை இன்று தெற்குப் பக்கத்துக் கோட்டைச் சுவரிலே வெடிமருந்து வைத்துத் தகர்த் துப் பெரும் பிளவை உண்டாக்கி விட்டார்கள். . கருனுவதி : (கவலேயோடும் ஐயத்தோடும் பார்த்து) என்ன! சித்துார்க் கோட்டைச் சுவரும் தகர்த்து போய் விட்டதா? - ஜவஹச்பாய் : ஆமாம், வெடிமருந்து இல்லையாளுல் இதை யாரும் அசைக்க முடியாது. ஆளுல்..... இன்றைக்கு புத்தமுறையே மாறிக்கொண்டு வருகிற தல்லவா? > -- . - கருஞ்வதி : அந்தக் குஜசத் சுல்தாளுன பகதூர் கோட் டைக்குள் நுழைந்து விடுவாளு?