பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏荔 து ரன் ச1:த்தே :ேங்கள் ឆ្លុះ ត្រី ៥ ៖ அப்படி இருந்தும் இந்த வார்த்தையை நீ சொல்லலாமா? கருணுவதி நான் பாபரின் உதவியை நாடவில்லையே! அவர்தான் இறந்து போய்விட்டாரே! நான் ஹாமா ஆன 2: தவியைத்தான் கேட்க விரும்புகிறேன். * ຊ.ມ ບໍ່ கருளுவதி, நீ ராஜபுத்திர மங்கையா? கணவனே வஞ்சித்த கயவனின் மகன் உதவியை நீ கனவிலும் கருதலாமா? அதற்குப் பதிலாக .*, * so * * - 凉 இந்தப் பகதூரின் படைக்கு நடுவே புகுந்து, வீரா வேசத்தோடு போர் செய்து வீரசொர்க்கம் புகுவது நமது குலத்தின் புகழுக்கு உகந்ததென்று-உனக்குப் படவில்லியா? - --- கருவைதி : அம்மா, தான் போருக்குப் பயப்படவில்லை. என் உயிருக்கும் பயப்படவில்லை. ஆளுல் இன்று உங்கள் இளைய மகனுக்கும், மந்திரி பிரதானிகளுக் கும் உள்ள மனவேற்றுமையைப் பயன்படுத்திக் கொண்டு, பேடித்தனமாகப் போருக்கு வந்திருக்கும் இந்தப் பகதூரை முறியடித்து, அவன் கையில் சிக்குண்ட தங்கள் மகனே மீட்டு வர வேண்டாமா? ஜவாஹச்பாய் விக்ரமஜித்தை என் மகனென்று சொல்லிக் கொள்ளவும் எனக்கு வெட்கமாயிருக்கிறது. ககு குக்கிறது கருதுவதி அவருக்கு அநுபவம் போதாது. இளம் வயதாகையால் சபையோர்களோடு ஏதே பகைத் துக் கொண்டு விட்டார். அதை அறிந்த இந்த வஞ்சகன் அவர் கோட்டைக்கு வெளியே சென் றிருந்த தருணத்தில் சிறைப் பிடித்துக் கொண் గ * * *z. W, ego oடானே, அவனுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க வேண்டாமா?