பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 38 து ல் த்தே சவியங்கள் பகைவன் உள்ளே நுழையாமல் காப்பேன். பிறகு நடக்கிறது நமக்கட்டும். (அவள் மற்ருேர் அறைக்குள் செல்கிருள். கருளுவதி யோசனையோடு கிற்கிருள்.1 கட்சி இரண்டு - சித்துச் ఖాజruడి733ణ్ణు கருவைதியின் அறை. இரவு 9 மணிக்குக் கருணுவதியும் அவளுடைய அக்த ரங்கத் தோழி வாசக்தியும் அமர்ந்து பேசிக்கொண் டிருக்கிருர்கள். கருணுவதி: வாசந்தி, ராணியம்மாள்-அந்தத் தகர்ந்து போன கோட்டைச் சுவரின் முன்பு படுகாயமுற்று வீழ்ந்தபோதும், அவர் முகத்திலே எவ்வளவு கம் பீரம் இருந்தது, பார்த்தாயா? வாசந்தி அவருடைய வீராவேசத்தைக் கண்டுதான் சென்ற இரண்டு நாட்களாகப் பகைவர்கள் உள்ளே நுழையாதபடி மதில் சுவரில் தகர்ந்துபோன பாகத்தை நம் வீரர்கள் தமது உடம்பினுல் அடைத் துப் போர் செய்தார்கள். கருனுவதி. ராணியம்மாளே யுத்த கோலத்தில் பார்த்த போது எனக்குச் சித்துனரின் காவல் தெய்வமே நினைவுக்கு வந்தது. - - வாசத்தி: இரவிலே பார்த்தால் ராணி ஜவாஹர்பாய் பகைவர்களின் கண்ணிலே காளிதேவியைப் போலத் தோன்றினுராம். - : . . . . கருணுவதி: காளிதேவியின் அருள் தமக்கு இனிமேலும் இராமல் போகாது. --