பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈4荔 து சன் ழத்தே வி:ங்கன் பாக்ஜி :- கருணுவதி தேவி, நீங்கள் அர்ஜுனசிங்கின் வீரத்-தங்கைடஎன்பதைட ஒப்புக்கொள்கிறேன். மீதியிருக்கும் நம் வீரர்களை முன்னின்று நடத்தும் பாக்கியம் எனக்குக் கிடைக்கக் கூடாதா? கருவைதி: இளவரசே, உங்களை வேருெரு முக்கிய மான பணிக்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். ஹாமாயூன் வருவதற்குள் நம் வீரர்களில் பெரும் பாலோர் ரணகளத்தில் உயிர் துறந்துவிட்டால், கடைசியிலே இங்குள்ள பெண்களெல்லாம் தீப் புகு முன்பு, கோட்டையை விட்டு வெளிக் கிளம்பிப் பகை வசின் மத்தியிலே புகுந்து சிங்கங்களென : ரித்து உயிர் குடிக்கப்போகும் மற்ற வீரர்களுக்கு ஒரு தலைவன் வேண்டும் அல்லவா? உங்களுடைய தலைமையில் நம் வீர ரத்தினங்கள் செய்யும் சாகலச் செயல்களைப் பார்த்துக்கொண்டு பெருமிதத்தோடு தாங்கள் தீப் புக வேண்டும். அதற்கு உங்களை எதிர் பார்த்திருக்கிறேன். , , - பக்ஜி: தேவி, உங்கள் ஆணை, என்னை இவ்வளவு உயர்வாக மதித்திருக்கும் உங்களுக்கு எனது நன்றி. (கருளுவதியைப் பணிகிருன். அவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தாண்டவமாடுகிறது.) - காட்சி ஆன்து வங்க நாட்டிலே ஒரு பாசறை. உச்சி வேன். தாசத்திலே போர் ஆரவாரம் கேட்கின்றது. ஹுமாயூன் யாசையோ அவசரமாக எதிர் .ார்த்திருக்கிருன். அவனுடைய சேனதிபதி வேகமாக உள்னே விந்து வணங்கி கிற்கிருன். ஹாமர்ஆனுக்கு முப்பது வயதிருக்க லாம். கறுக்கி விடப்பட்ட மீசையும் தசடியும் அவன் முகத்திற்கு அழகு செய்கின்றன. சேகுதிபதிக்கு காற்பது வயது இருக்கும்.