பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்களைக் 鹭赛 ஹுமாயூன் : சேளுதிபதி, உன்மேல் தவருென்றும் இல்லை. உண்மையில்-தி-யுத்தகளத்திலேயே உயிர் விட்டிருப்பாய். உன் உடம்பில் உள்ள காயங்களே அதற்குச் சாட்சி கூறுகின்றன. சேனுதிபதி: அந்தக் காயங்களிலிருந்து அதிகமாக ரத்தம் பெருகி ஓடியதால் என் உடம்பு தளர்ந்து விட்ட து. அப்படியே மூர்ச்சையாய் விழுந்துவிட் டேன். என்ன அங்கேயே சாகவிடாமல் சில வீரர்கள் துரக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஹுமாயூன்: நல்ல காரியம் செய்தார்கள்.-உன்னுட டைய சேவை எனக்கு இன்னும் வேண்டுமல்லவா?. சேஓதிபதி : இங்கே நடந்த விவரம் ஒன்றும் தெரிய வில்லையே? . - ஹுமாயூன்: அதுதான் எனக்கு வருத்தமாக இருக் கிறது. பகதுரை நம் வீரர்கள் விரட்டியடித்து விட்டார்கள். இப்பொழுது விக்ரமஜித்து தான் சித்து ருக்குப் பழையபடிசணுவாக இருக்கிருச். சேஆதிதி: பிறகு.இதிலென்ன வருத்தம்? இதற்காகத் தசனே உங்கள் ராஜ்யத்தையும் உதறித் தள்ளி மையூன் : நான் ஒரு நாளுக்கு முன்னதாகவே வந்திருக்க வேண்டும். வந்து சேருவதற்குள் நிலைமை மிஞ்சிவிட்டதால் ராணி கருளுவதிபாய் தீப் பாய்ந்துவிட்டாள். - சேஆதிதி : ராணியை நீங்கள் பார்க்கவில்லையா? ஹுமாயூன்: (விசனத்தோடு, அவளைப் பார்க்க வேண்டு மென்ற ஆசையில்லை எனக்கு கங்கனத்தைப்