பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 ஆண் சன் எழுத் கோவி:ங்கள் ". همین امر سه، تم : ; ; GT 6:#":::" ":':j!!.f #:;"Ë: :f នោះ ញុំ ៖ థ్వీ o விவ யம் வெளியாகிவி: i.او که سه : இச் 筠 # & ! {if : .. ه فَلَمْ يَي سه பேச்சு சில பேர் இப்பொழுது உண்மையாகவே பெண் கொடுக்கவும் முன் வந்தார்கள். சொங்கப்பா, என் பெண்ணைக் கட்டிக்கொள். நீ தனியாக இருந்தால் உனக்கு யார் சமையல் செய்து போடுவார்கள்' என்ருர்கள். சொங்கப்பனுக்குத் தன்னைப் பற்றிய நினைப்பே இல்லை. கிராமத்திவேடாவது.இறந்துபோகுல் அ பீட்டில் பல நாட்களுக்குச் சமையல் தடக்காது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அந்த வீட்டாருக்கு உணவு தயாரித்துக் கொண்டுவந்து கொடுப்பார்கள். அந்த மாதிரி யாராவது கொண்டுவரும் உணவை ஒரு வேஃா .ண்டும் உண்ணுகலும் செங்கப்பன் ஆதித் யோசனையிலிருந்தான். ராமாத்தாளுக்குப் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே ஆசை அவனைப் § பிடித்துக்கொண்டது. மோட்சம் எப்படிக் கிடைக்கும் என்து உல் r; .x. - * શ્રેજ # 滋 ° و يعتيّ. م .3 اش سمس . شه பேரிடம் கேட்டுப் பிசர்த்தான். ஒருவருக்கும் பதில் கூறத் தெரியவில்லை. யாரே ஒருவர், மோட்சம் எப்படிக் கிடைக்கும்? சாமி கொடுத்துத்தான் கிடைக் கும். சாமி மனசு வச்ச நடக்கும்’ என்று சொன் ஞர், அவரிடம் திருப்பித் திருப்பி அவன் என்ன என்னவே கேட்டான். அதற்கு மேலே விளக்கம் சொல்ல அவருக்குத் தெரியவில்லே. ஆளுல் செங்கப்பனுக்கு அதுவரையில் தோன் ருத ஒரு வழி கிடைத்தது. சாமாத்தாள் இறந்த