பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணே தத்த அணி 17 விட்டது. ஆகுல் அதற்காக அவன் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை. அவனிடத்தில் ஏதோ ஒரு புது மாறுதல் காணப்பட்டது. அவன் வாழ்வின் வேலை களை யெல்லாம் முடித்துவிட்டவகைத் தோன்றிஞன். மனித இயல்புக்கு எட்டாத ஓர் அமைதி அவனிடம் குடிகொள்ளலாயிற்று. மாலை வேளையிலே அம்பாள் சந்நிதியில் மணி ஓசை கேட்கும்போது அவன் கண் களில் ஒரு பரவச ஒளி நிறைந்திருக்கும். அதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார் கள். கொஞ்சங் கொஞ்சமாக அவனிடமிருந்து நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். மாலை வேளையில் அவன் கண்களைப் பார்ப்பதற்கென்றே பல பேர் அவனுடன் பேச்சுக் கொடுக்க வருவார்கள். ஆr-r-2