பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை முத்துசாமி மறுபடியும் கைதியாகச் சிறைக் குள்ளே புகுந்தபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் முழுகி விட்டார்கள். அவன் விடுதலை யாகி ஒரு மாதந்தாளுயிற்று. அதற்குள்ளே எதற்காக அவன் மீண்டும் சிறைக்குள்ளே வரவேண்டும்? அவன் திருடனல்ல; குடிகானல்ல. உண்மையில் அவனைப் போல நல்ல நடத்தையுடையவர்கள் ந்தச் சிறைக் குள்ளே யாரும் இருந்ததில்லை. அவன் தோற்றத் திலே கண்ணியமிருந்: அப்படியிருக்க அவன் ”。燃》宿 3. - 魯。 淞 兹。盗 . : కః to ~ * எதனு ைமறுபடியும் சிறை புக நேர்ந்தது? இந்தக் கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் அவனைப் பார்த்தவுடன் எழுந்தது. ஆளுல் அவனிடம் இதைக் கேட்க ஒருவருக்காவது துணிச்சல் வரவில்லை. 总 牌、救 - .. * : . ; དང་ཏི་སར་ས " ఫ్గ * * கல் முத்துசாமி ஒரு மாதத்திற்கு முன்புவரை அந்தச் சிறைக்குள்ளே இருந்தபோது யாரிடமும் அதிகமாகப் பேச மாட்டான். தனக்கு விதிக்கப்பட்டிருந்த வேலை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைப்பற்றி முணுமுணுக்காமல் ೧LLS STLುತ செய் துகொண்டிருப் பான். இரவு பகல் எந்த நேரமாஞலும் அவன் வேல்ே செய்வதற்குப் பின் வாங்கியதில்லே. "இந்த வேலை களை யெல்லாம் இன்றைக்கே முடித்தாக வேண்டும் " என்று சிறைக் காவலாளியோ, மற்ற அதிகாரிகளோ அவனிடம் சொல்ல வேண்டியதுதான் தாமதம், அவன் உடனே செய்யத் தொடங்கிவிடுவான். கின் சார யந்திரம் உயிரற்றதுபோலக் கிடக்கிறது. ஆனல்