பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 క్ట్రి : * : , | - * * - - - - - “... * **, *. : : . அவன் முகம் கட்டறையைப் முகத்தில் * 富 * ふ : 'പ': ' முகத்தில் ஒனதுக்க எப்பொழுதும் குப்பை 懿、 போல் ஒரே மாதிரியாக இருக்கும். கனத்தில் உள்ள உணர்ச்சிகளேயெல்லாம் - சாளரங்களின் வழியே பார்த்துவிடலாம் தினேப்பவர்கள் அவ னிடம் வந்தால் ஏமாந்து போவார்கள். அப்படி அவன் கண்களில் ஒருவித ஒளியையும் காண முடியாது. அதிகம் சொல்லுவானேன்? சொங்கப்பன் ஓர் ஆதிமந்தன். அவனுக்கு மூனேயின் சக்தி மிகக் குறைவு. அவனுடைய பிறவிக்கூறு அப்படி அவ னுக்குத் தாய் தந்தையர் வார் என்று ஒருவருக்கும் தெரியாது; அவனுக்கும் தெரியாது. எப்படியே இருபத்தைத்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காட்டுப் பாளையத்துக்கு அவன் வத்து சேர்த்தான். அப் பொழுது அவனுக்கு வயது பத்திருக்கலாம். வந்தவன் அங்கேவே நிலைத்துவிட்டான். காட்டுப்பாளையம் 蠶 கொங்கு நாட்டிலே ஒரு சிறிய ஊர். செங்கப்பனுக்கு மூன்த் திறமை இல்லையென் குலும் நல்ல உடற் கட்டு இருத்தது; பண்ணேயிலே வேலே செய்வதற்குக் கொஞ்சமும் சளேக்கமாட்டான். அவனுக்கு வேண்டியதெல்லாம் விருத உணவுதான். சேற்றுக்கு வேலை செய்ய ஓர் ஆள் கிடைத்த தென்று மகிழ்ச்சியோடு காட்டுப்பாண்யக் பெரிய பண்ணைக்காரர் அவனைத் தம் வசத்திலே வைத்துக்