பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதட்டை 羅· படி முரைச்சலிட்டுக் கொண்டு புறப்படுகிறதென்று. தெரிய வந்தது. ...' - . அந்த மாதிரி முரைச்சலை தான் அதுவரையில் கேட்டதில்லை. மனிதஞல் அது போன்ற ஒலி அல கள்ைப் படைக்க முடியுமா என்று எனக்கு இன்னும் சந்தேகமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய மனிதன் குழந்தைகளுக்கு அச்சங் காட்டுவதுபோல ஏன் இப்படி என்னிடம் வந்து நடுநிசியிலே கெர்முர், என்று உறுமுகிருன் என்று திரும்பிப் பார்த்தேன். அது சமயம் என் உள்ளத்திலே கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. , அந்த ஆசாமி மட்டும் நான் எண்ணியபடி சேட்டை பண்ணிக் கொண்டிருந்: தானைல் என்ன செய்திருப்பேனே சொல்ல முடி யாது. ஆனல் அந்த மனிதனே வாயைத் திறந்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிருன் ! や , --- அத்தனை கெர்முர்ரிலும் உறங்குகிருனே மனிதன்! அந்தப் பிறவியின் திறமையைக் கண்டு எனக்கு வந்த கோபமெல்லாம் எங்கேயோ மறைந்து விட்டது; ஒரு வியப்புணர்ச்சிதான் மனத்திலே திறைந்து நின்றது. உண்மையில் அவன் கும்பகர்னஜித்தாகத்தான் இருக்க வேண்டுமென்று நான் நிச்சயித்தேன். இங்ங்னம் சிறிது நேரம் அவனை உள்ளுறப் பாராட்டிவிட்டுக் கண்ண இறுக மூடிக்கொண்டு படுத் தேன்; கையை வைத்துக் காதுகளையும் அடைத்துக் கொண்டேன். என்ன செய்தும் எப்படியோ அந்த உறுமல் எனக்குள்ளே புகுந்து மூளையில் தாக்கிக் கொண்டே இருந்தது. உறுமலென்ருலும் ஒரே மாதிரியாக வந்து கொண். டிருந்தால், கேட்பாருக்குக் கொஞ்சம் சமாதானமாக * 6 سبته وايير *