பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

梦参 ஆ ன் சத்தே :ங்க : சரோஜா: என்னை எதற்காகத் தேடவேண்டும்? தான்.போய்விட்டேனே,அக்கா?. மசூதாயி : என்ன இருந்தாலும் நீ அப்படிப் போக லாமா? இப்பொழுது பார் என்ன ஆயிற்று? உன் னேக்காணுமல் அவன்..... ... ." 蔷蕊事: (சட்டென் று) என்ன ஆயிற்று? எல்லாம் நல்லதுதான் ஆயிற்று... . . . . கருதாயி: திசமாகத்தான் நீ பேசுகிருயா? அவனுக்கு இன்றைக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. உனக்குத் தெரியுமா? ஏட்டு.மணிக்கு முகூர்த்தம். பக்கத்து ஊரிலே பெண் இன்னும் கொஞ்சநேரத் திலே எல்லோரும் அங்கே புறப்பட்டுப் போவார்கள். சரோஜ : எனக்கு இதெல்லாம் வரும்போதே தெரிந்து விட்டது. - கருதாபி: எப்படித் தெரிந்தது? சரோஜா : யாரோ ஒரு பாட்டியம்மாள் கல்யாணத்துக்கு வந்தார்கள். அவர்கள் மூலம் அறிந்தேன்." கருதவி : அவளுக்கு உன்னை இன்ஞ்ரென்று தெரிய வில்லையா? - - சரோஜ : இல்ல்ை, அந்தப் பாட்டி என்ன நேரிலே பார்த்ததில்லை போலிருக்கிறது. மேலும் அவர் களுக்கு இருட்டிலே கண் சரியாகத் தெரியாது. கருதாவி: ராமசாமிக்கு இந்தக் கல்யாணம் கொஞ்சங் கூட இஷ்டம் இல்லே. அவன் தாய் வைத்த ஒப்பாரியைத் தாங்கமுடியாமல்...... சரோஜ : தாயாருக்கு இனி சந்தோஷமாக இருக்கும், இல்லையா? *