இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழைப்பு
குமரியிற் குடைந்திடு இமயவான் உச்சியில் ஏறிடு தாய்தரும் இணையிலாத் தனமெலாம் அடைந்திடு இளைஞனே எழுந்து நில்.
ஞாலமின் புறவே நன்மை செய் காலம் வருமெனக் காத்திருப் பவன் செயான் இன்றே செய்திட இன்னே செய்திட இளைஞனே எழுந்து நில்.
110