பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விதி

தேன் சுவை விரும்பிச் செயற்கரும் இறாலை நான் தொடச் சினந்து நஞ்சினைப் பாய்ச்சிக் கொட்டிய தேனீக் கொடுக்கினை யிழந்து பட்டு மடிந்து பாரினில் வீழ்ந்தது; பிறர் பொருள் வவ்விப் பீழையான் உற்றேன்; பொறை தவிர்ந் தமையால் பொன்றியததுவுமே.


           122