பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு நடனம் மறைந்துவிட்டன. கதிரவன் பொன் மஞ்சள் கிரணங்களைபீ பரப்பிக்கொண்டிருந்தான். எங்கும் ஒரு புதிய எழில். அந்த நேரத்திலே கழனிகளின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது எழுதியது இப்பாடல். கோட்டுப்பூ - கோட்டுப்பூ, கொடிப்பூ, புதற்பூ, நீர்ப்பூ எனப் பூ நான்கு வகைப்படும். கிலப்பூ என்று ஐந்தாவது வகை ஒன்றைக் கூறுவாறுமுண்டு. இவற்றில் கோட்டுப்பூ என்பது மரக்கொம்பில் பூப்பதாகும். - i46