பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதில் கள்ளப்பேய் தாளுக்கிக் கடிதத்தில் தூதுவிட்டால் நடைப்பிணப் பொய் மணவாழ்க்கை நடத்துமங்கே நீ மேலும் கொடுந்துன்பம் வீழ்வதல்லால் கூடிடுமோ துளியின்பம் ? 165