பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவு நீரினில் மூழ்கி நிறைந்து பூரித்து வாரியில் ஓடிடும் மாடுகள் ஈர்க்க வந்துநீர் சிந்தி வதங்கியே திரும்பும் அந்தரத் துரசல் ஆடிடும் தோற்சால் காணவும் தோழ 1 கலங்கிடும் உள்ளம் வாணுதல் மடந்தை மகிழ்நகை பூப்ப வாயிலில் வந்தென் வருகை காணுமல் ஆய்கலை சோர அழகெலாம் வாடச் சென்றிடும் திரும்பிடும் திரையலை போல்வாள் என்று.நான் வருமென ஏங்கிடும் அதனல் கொண்டநீர் வேட்கையும் குறைந்தனன் மொண்டகை நின்றிட மூண்டது சோகமே. கணவன் தன் தோழளுேடு காட்டுப்புறத்திலே எங்கோ போய்க் கொண்டிருக்கிருன், அவன் ம்ேற்கொண்டு வந்த கடமை இன்னும் முடியவில்லை. ஆளுல் அவன் திரும்பி இல்லம் வந்து சேருவதற்காகக் குறித்த நாள் அணுகிவிட்டது. அந்த கிலேயிலே அவன் தாகவிடாயைத் தணித்துக்கொள்வதற்காக ஒரு கிணற்றருகே செல்லுகிருன், கபில்ேயில் எருதுகளைப் பூட்டித் த்ோட்ட்த்திற்குத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருக் திருர்கள். தண்ணீரைத் தாங்கி ம்ேல்ே வருகின்றபோது தோற்சால் அழகாக விளங்குகிறது. தண்ணீரைக் கொட்டி விட்டுக் கிணற்றுக்குள் திரும்பும்போது அது வதங்கிச் சுருங்கி அழகிழந்து காண்கிறது. இதைக் கண்ட் அவனுக்குத் தன் மனைவியின் கினைவு வந்துவிடுகிறது. 187