பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபடா முரசம் புன்மைகள் மாய்ந்திடும்; புதுயுகம் பிறந்திடும்: அன்னைதன் நெஞ்சினில் அருளுடன் வந்தனள், அடியடா முரசம் ஆர்த்தெழுந் தாடடா! பிடியடா சங்கம் போற்றியே பாடடா! கமது தாய்த்திருகாடாகிய பாரதம் விடுதலை பெற்றுத் தலை கிமிர்ந்த நாளன்று பாடியது. 200