பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்ற மனம்

  1. ஏழை மகன் ஒருவன்-அவன்-எடுப்பு வாய்ந்த

தன்ன ளுனன ஞான (உருவன் தன தானளு காதல் செய்தானே-அவளோ-கயமை செய்தாளே 2 ஆணே போட்டாள் ஒன்று-நீயும்-அறுத்து வாடா தன்ன னைன ளுன (என்று தன தானணு நாய் புசிக்கவே-உனது-தாய் தன் இதயமே 3 தாயின் வீடு சென்ருன்-பெரும்-மோக மீறி தன்ன ளுனன னை (நின்ருன் தன. தானளு இதயங் கீண்டானே-கையில்-எடுத்துப் பாய்ந்தானே 4 வேக மீறி யோட-அவனும்-விழுந்தான் தன்ன னைன ஞான (புழுதிசாட தன தானளு தரையில் இதயமே-மோதி-சருகாய் உருண்டதே 208