பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்து அவன் ஒரு பைத்தியம் அலைந்து திரிகிருன் அன்னையைக் கூவி எங்கும் அலைகிருன் அவன் ஒரு பைத்தியம் தாயின் கோயிலில் தாசன் நுழைவதோ? அழுக்கே மேனி அரைக் காசில்லை தாயின் திருமுன் போவதா அவனும்: கோயிலின் காவலர் கோடி நூற் சுவடிகள் அடுக்கிமுன் வைத்தனர் அடித்துத் துரத்தினர் அழுதே போளுன் கோயிலைக் கடிந்து குளத்தினைத் தாண்டி பிணஞ்சுடு காட்டை அடைந்தனன் கிடந்தான் ,器氯8