பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பித்து கண்ணிர் வழிந்தது. கட்டையும் நொந்தது உருகிய துள்ளம் உருண்டனன் தரையில் அம்மா என்றே அலறிமூச் சழிந்தான் இமைகளும் சோர்ந்தன எப்படியோ அவன் உறங்கினன் இருளும் ஒடுங்கியே பேரொளி வந்தது விழித்தான் அன்னைதன் மடியினில் தன்சிரம் தாங்கிடக் கண்டனன் காணுக் காட்சியுங் கண்டான். 219