பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒夺鹰 அருகில் நின்று குழவிநிலையில் அன்னை போலவோர் ஊசலாடும் கட்டைக் குதிரை ஊர்ந்து மகிழ்ந்திடப் பாச முடனே பரியிலேற்றும் பண்போ ரில்லையே என்று வெருண்டு நின் றமகனை எண்ணி வானிலே கன் றிமருகிக் கண்கள் சோரக் கலங்கும் அன்னையே வாழ்வு தருநல் வாய்ப்பைப்பற்ற மருளும் மனத்தினர் தாழ்வை யன்றி வெற்றிமாண்பு தாங்க வல்லரோ ? பாராசாரி கண்ணைக் கவர்ந்து கம்பீரமாக அருகே கிற்கிறது. தேசிங்கு துணிவோடு அதன்மீது பாய்ந்தேறிஞன். உலகோர் புகழ வெற்றியடைந்தான். ராஜா தேசிங்கு கதை இது. வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு வேண்டியில்ல வாய்ப்பு கம் முன்னே பாராசாரிபோல கிற்கிறது. அதன் பிடர் பிடித்து உங்தித் துணிவோடு செயலாற்றுகிறவன் புகழ் பெறுகிருன். அன்னை முகம் நோக்கும் பிள்ளையைப் போலப் பிறரை எதிர்பார்த்து கிற்பவன் வாழ்க்கையிலே தோல்வி யடைகிருன்.