பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்டு சாந்தமே உலகெலாம் தழைத்தே ஓங்குக காந்தியம் வள்ளுவம் கனவிலும் நிலவுக -சங்கே இப்பாடல் அடாளு இராகத்தில் பாடுவதற்கு ஏற்றது. காங்தியம் வள்ளுவம் கனவிலும் நிலவுக-காங்தியடிகளின் கொள்கைகளும் திருவள்ளுவரின் சீரிய கருத்துக்களும் கிலவுக. அடிமனத்திலுள்ள இழிந்த உணர்ச்சிகள் கனவில் தோன்றும். அவ்வாறு இழிந்த உணர்ச்சிகளுக் கிடமான கனவிலும் உயர்ந்த எண்ணங்களே நிலவ வேண்டும். 256